கல்யாண மாலை
மார்ச் 29, 2007
3 பின்னூட்டங்கள்

Specially for Sridhar
Categories: பாடல்கள்
கையைச் சுடும் என்றாலும்
தீயைத் தொடும்
பிள்ளைப் போல்
உனையே மீண்டும்
நினைக்கிறேன் . . .
-உன் பேரைச் சொன்னாலே -படம் டும் டும் டும்
மெல்ல பேசு
பெண்மை உன்னை
வெறுக்காது
கத்திப் பேசும்
ஆணைக் கண்டால்
பிடிக்காது . . .
-என் சுவாசக் காற்றே படத்திலிருந்து சில வரிகள்
நீ பிரிந்த வலியை விட
வலிக்கிறது
உன் நினைவு
தரும் வலி
வலி என்று
எதுவுமில்லை
என வாதாடுகிறாய்
அது நீயாய்
உணர்வுவது
என்கிறாய்
அதுவும் சரி தான்
வலியும் ஒரு
உணர்வு தானே தோழி ???
வந்தவர்கள் சொன்னார்கள்