வைரமுத்துவின் கவிதை ஒன்று . . .
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தவறியதோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ
அது மழையோ ? ? ?
From நிழல்கள்
Categories: பாடல்கள்
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தவறியதோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ
அது மழையோ ? ? ?
From நிழல்கள்
அவரை அடையாளம் காட்டிய பாட்டு என்று கூடச் சொல்லலாம்.. ஆரம்ப காலத்தில் தலைவர் பட்டையைக் கிளப்பிய பாட்டுங்க இதெல்லாம்…
ப்ரியா, இது “பயனங்கள் முடிவதில்லை” படப் பாடல். “நிழல்கள்” தான் வைரமுத்துவுடைய முதல் படம். “இது ஒரு பொன் மாலை பொழுது” தான் அவர் எழுதிய முதல் சினிமா பாடல்.
nan oru malaysia tamilan
நான் ஒரு மலேசியத் தமிழச்சி!!!
wht rathan said is correct,,,
வைரமுத்துவின் மிகச்சிறந்த வரிகளில் இவை குறிப்பிடத்தக்கவை. 90 – களில் வைரமுத்துவின் ஆதிக்கம் தமிழ் திரைத்துறையில் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் அவரால் எழுதப்பட்ட இந்த பாடல் வரிகள் இளையராஜாவால் மெட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அழகே அழகு !!!