சில கல்லூரி நினைவுகள் . . .
சண்டையிட்டுப்
பிரிந்தோம்
காரணமின்றி . . .
இணைவதற்காய்
தேடிக் கொண்டிருக்கிறோம்
காரணங்களை . . .
Categories: கவிதைகள்
சண்டையிட்டுப்
பிரிந்தோம்
காரணமின்றி . . .
இணைவதற்காய்
தேடிக் கொண்டிருக்கிறோம்
காரணங்களை . . .
நல்ல கவிதை ப்ரியா.
ஆம் நண்பரே,
ஒவ்வொருவரும் கவிஞரே, எப்பொழுது?
அவரை காதல் தழுவும்பொழுது.
நீங்களும் கவிஞர்தானே? நான் அப்படித்தான் நினைக்கிறேன்.