புறம்

கூடிக் கூடிப்
பேசிக் கொண்டார்கள்

எப்போது
பிரிந்து போகலாம்
என்று . . .

[மு.மேத்தா]

  1. இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
  1. No trackbacks yet.