ஐயோ பேய்
முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் பயந்தேனே
பேயைக் கண்டது போல் நெஞ்சமும் திகிலானதே…
இத்தனை நாளாக நிம்மதியாக இருந்தேனே
பார்ப்பதற்கு நீ பிசாசு
பயத்தில் நான் நடுங்குவதா ?
இப்போதே என்னை விட்டு போனால் என்ன ?
வேறொருவரைப் பிடித்தால் என்ன ?
——– சிவரஞ்சினி ————————-
Categories: பாடல்கள்
Priya ungala parthu ezhuthina patta athu. Avlova bayanthutanga sivaranjani