தொகுப்பு

Archive for மே, 2009

One Puzzle

Find the next number in this series

1,5,19,49,101,?

The answer for this Puzzle is : 181

Correct ஆ சொன்ன அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்

Categories: சும்மா

One Puzzle

sms ல் வந்த puzzle இது ஈசி தான்

ஒரு பாட்டி கையில ஒரு முட்டை கூடையோட road ல போயிட்டு இருந்தாங்க
அப்போ opposite ல ஒரு லாரி கூடை மேல மோதி எல்லா முட்டையையும் உடைஞ்சு போச்சு

எல்லா முட்டைக்கும் காசு தர லாரி driver ஓகே சொன்னார்.. எவளோ முட்டை கூடையில இருந்ததுன்னு பாட்டிய பாத்து கேட்டார் அதுக்கு பாட்டி சொன்னாங்க

2,3,4,5,6 ல divide பண்ணா ஒன்னு மீதி வரும் 7 la divide பண்ணா மட்டும் மீதி வராதுன்னு சொன்னாங்க

driver க்கு புரிஞ்சுபோச்சு உங்களக்கு ?

The answer for this puzzle is 301

Correct ஆ சொன்ன அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்

Categories: சும்மா

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் அடிக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை
அந்த காற்றில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை

அவள் வாசல் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

படம் : அங்காடி தெரு
பாடியவர்கள் : வினித் ஸ்ரீநிவாஸ் & ரஞ்சித்
இசை : விஜய் ஆண்டனி

Thanks to Siva who introduced this song to me

Indian Politician’s Now :)

Youth

MKA

Lost

DMK

DMDK

Cong

PMK

ADMK

Courtesy :

Paddy

Categories: சும்மா

தீர்த்தக் கரையினிலே

தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,

பார்ந்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!

மேனி கொதிக்குதுதடீ – தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!

வானிலிடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவது பார்!

மோனத்திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.

நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?

- பாரதியார்