உன்னை நீயே கண்காணித்துக் கொள்வாய்
ஓர் எதிரியாய் உன்னைப் பாவித்து!
பிறரை நீ ஆள முடியாது!
உன் உணர்ச்சிகளை
முதலில் நீ கட்டுப் படுத்த
முடியாது போனால்!
உனது மனச் சாட்சிக்கு நீ
அடிபணிவாய்!
உன்னை நீயே கண்காணித்துக் கொள்வாய்
ஓர் எதிரியாய் உன்னைப் பாவித்து!
பிறரை நீ ஆள முடியாது!
உன் உணர்ச்சிகளை
முதலில் நீ கட்டுப் படுத்த
முடியாது போனால்!
உனது மனச் சாட்சிக்கு நீ
அடிபணிவாய்!
nice….
அருமை அருமை அழகு கவிதை வாழ்த்துகள்